57 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் தலைநகரில் தமிழ் மாநாடு! 1968 சனவரி மாதம் – தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா சென்னையில் இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டை அறிஞர்கள் புடைசூழ நடத்தினார். தமிழுக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத் தந்து, கோவையில் முதல் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை நடத்தினார் தமிழினத் தலைவர் கலைஞர். வரும் 2025-ஆம் ஆண்டு சூன் மாதம் சென்னையில் #இரண்டாம்_உலகத்_தமிழ்ச்_செம்மொழி_மாநாடு நடைபெறவுள்ளது! சென்னையில் தமிழறிஞர்களும் தமிழார்வலர்களும் ஒன்று கூடுவோம்! உலகம் வியக்கத் தமிழை உயர்த்திப் பிடிப்போம்!
@mkstalin தமிழின் பெருமையை உலகறியச் செய்வதில் திமுக என்றும் தவறியதில்லை 🔥🔥🔥 x.com/vanitha0611991…
@mkstalin தமிழின் பெருமையை உலகறியச் செய்வதில் திமுக என்றும் தவறியதில்லை 🔥🔥🔥 x.com/vanitha0611991…
@mkstalin சனவரி, சூன் என்று எழுதும் தாங்கள் உங்கள் பெயரை (அதுவும் proper noun) சுடாலின் என்று தானே எழுத வேண்டும்? ஏன் எழுதவில்லை?
கொடுத்த வாக்குறுதிகளை முதலில் நிறைவேற்றுங்கள். உங்களுடைய போலி தமிழ் பற்று அனைவருக்கும் தெரியும். தமிழகத்தில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லை என்று நீங்கள் விட்ட அரசாணையை அனைவரும் அறிவார்கள். 100 கேளிவிகளை பாஜக கேட்டுள்ளது, ஒவ்வொரு கேள்வியும் நாக்கைப் புடுங்கிக்கொண்டு சாகும் அளவுக்கு உள்ளது. உங்கள் அரசு அவற்றை நிவர்த்தி செய்ய முன்வரவேண்டும். தமிழ் என்று சொல்லி இனிமேலும் தமிழர்களை ஏமாற்ற முடியாது.
@mkstalin Excellent! TN - Tamil Nadu is the number 1 state in India! ✌🏻😎
@mkstalin INDIA வெல்லும்! அதை 2024 சொல்லும்! இந்தியாவிலும் விடியல் ஆட்சி தருவோம்! #INDIAAlliance #RJD #Puducherry பாலமுருகன் மாநில தலைவர் புதுச்சேரி ராஷ்டிரிய ஜனதா தளம்.
@mkstalin உன் குடும்பத்தில் எவனுக்கும் தமிழ் பெயர் இல்லை..கோல்மால்புரம் குடும்பம் நடத்தும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர் உள்ளதா? இவர்தான் தமிழின் பெருமையை உயர்த்தபோகிறாராம்..🤣😂 உதயநிதி-தோன்றியசெல்வம் கருணாநிதி -இரக்கபணம் ஸ்டாலின் - சுடாலின் ஊழல் செய்ய வழியா? இல்லை இதில் எத்தனை கோடியோ!
@mkstalin முதல்வர் சுடாலினுக்கு நன்றி 🙏